• ஜீவகாருண்யம் என்றால் என்ன
    ஆன்மிகம்

    ஜீவகாருண்யம் என்றால் என்ன

    இன்று உலகில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணம் அன்பு மற்றும் கருணையில்லாமை ஆகும். அந்த வகையில் ஒவ்வொரு உயிர்களின் மீது அன்பு காட்டுவதே எம்மை மகிழ்ச்சியாக வாழ வைக்கும். அதாவது ஜீவகாருண்யமுடைய ஒருவரே சிறந்த குணமுடையவர் என்பதோடு மட்டுமல்லாமல் இரக்க குணமானது அனைவரிடத்திலும் காணப்படும் ஒரு சிறந்ததொரு குணமாகும்.
  • சரிவிகித உணவு என்றால் என்ன
    சிறப்புக் கட்டுரைகள்

    சரிவிகித உணவு என்றால் என்ன

    ஒவ்வொரு உணவும் ஒவ்வொரு வகையான போசணைக் கூறுகளை உள்ளடக்கியது என்றவகையில் நாம் இன்று ஆரோக்கியமாக வாழ்வதற்கு வழிவகுப்பதொன்றாக உணவுகள் காணப்படுகின்றன. அந்தவகையில் நாம் உண்ணும் உணவினை அளவாக உண்பதானது சிறப்புமிக்கதொன்றாகும். ஏனெனில் அளவிற்கு அதிகமாக ஒரு உணவை எடுத்துக் கொண்டாலோ அல்லது மிகவும் குறைவாக உணவுகளை எடுத்துக்கொள்வதாலேயோ இன்று
  • அனாதீனம் நிலம் என்றால் என்ன
    அறிந்து கொள்வோம்

    அனாதீனம் நிலம் என்றால் என்ன

    தமிழகத்தில் அரசு நிலங்களின் வகைப்பாட்டில் ஒன்றான அனாதீனம் நிலங்களானவை ஒவ்வொரு மாவட்டத்திலும் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன. இதனை அரசனது அரசு திட்டங்களுக்கும், வளர்ச்சிப் பணிகளுக்கும் அரசே நேரடியாகப் பயன்படுத்தி வருவதனை காணலாம். 1960 ஆம் ஆண்டுக்கு முன்பாக 30 ஏக்கர் நிலங்களுக்கு மேலாக பலரும் நிலம்
  • விடை எத்தனை வகைப்படும்
    கல்வி

    விடை எத்தனை வகைப்படும்

    மாணவர்கள் மட்டுமின்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய இலக்கணப் பகுதியாக விடை வகைகள் காணப்படுகின்றன. தமிழில் ஆறு வகையான வினா வகையும், எட்டு வகையான விடை வகையும் உள்ளன. இதனை அறியாமல் நாம் தினம் தோறும் வினா வகைகளையும், விடை வகைகளையும் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றோம். விடை வகைகள்
  • மகேந்திரப் பொருத்தம் என்றால் என்ன
    ஆன்மிகம்

    மகேந்திரப் பொருத்தம் என்றால் என்ன

    திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என பெரியவர்கள் கூறுவார்கள். இத்தகைய திருமணம் பெரியவர்களாக நிச்சயிக்கப்படும் போது திருமணப் பொருத்தம் பார்த்தே நிச்சயிக்கப்படுகின்றது. பொருத்தம் இல்லையெனில் திருமணம் செய்வதில்லை. அதாவது, இந்துக்கள் மத்தியில் நம்பிக்கையின் மூலக்கல்லாக திருமணப் பொருத்தம் என்பது இருப்பதால், பொருத்தம் பார்ப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.